தம்பதிக்குள் பிரச்சனை வரும் போது, இருவருக்குமான பேச்சுவார்த்தை பலப்படுத்தப்பட வேண்டும். கோபப்படாத, வன்முறையில்லாத பேச்சுவார்த்தை அவசியம்தான். பிறவியிலிருந்தே, நமக்கெல்லாம் ஒரு குணம் உண்டு. யாராவது நம்மைத் திட்டினாலோ, தாக்கிப் பேசினாலோ, உடனே அதை எதிர்ப்போம்.
அவர்கள் சொல்வது சரியா, தவறா என ஆராய்கிற மனப்பக்குவம் கூட நமக்கு இருக்காது. இதே அணுகுமுறைதான் கணவன் - மனைவிக்கு இடையிலும் நடக்கிறது. கணவன் - மனைவிக்கிடையிலான பிரச்சனைகளின் போது, எப்போதும் எதிராளியின் மீதுதான் தவறு, நாம் செய்தது சரி என்கிற எண்ணம் அழுத்தமாகவே இருக்கும்.
நடந்த தவறில் நம் பங்கு என்ன என யோசிக்க மாட்டோம். அன்பு
அவர்கள் சொல்வது சரியா, தவறா என ஆராய்கிற மனப்பக்குவம் கூட நமக்கு இருக்காது. இதே அணுகுமுறைதான் கணவன் - மனைவிக்கு இடையிலும் நடக்கிறது. கணவன் - மனைவிக்கிடையிலான பிரச்சனைகளின் போது, எப்போதும் எதிராளியின் மீதுதான் தவறு, நாம் செய்தது சரி என்கிற எண்ணம் அழுத்தமாகவே இருக்கும்.
நடந்த தவறில் நம் பங்கு என்ன என யோசிக்க மாட்டோம். அன்பு