அவசர கதியில் இயங்கும் இந்த உலகத்தில், பலர் உள்ளம் அமைதி இழந்து தவிப்பதை பார்க்கிறோம். அமைதியான உள்ளத்துக்கான (peace of mind) மருந்தை நம்மிடையே வைத்துக்கொண்டு, அதைத்தேடி எங்கெங்கோ அலைகிறோம். எங்கும் செல்லத்தேவையில்லை. தொடர்ந்து படியுங்கள் செயல்படுத்துங்கள். இன்ஷா அல்லாஹ் உள்ளம் அமைதி பெறும்.
எழுதியவர்/பதிந்தவர்/உரை:மௌலவி அர்ஷத் ஸாலிஹ் மதனி on 9th May 2011
உலகத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். நபி (ஸல்) அவர்கள் மீதும் நபித்தோழர்கள் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதனமும் உண்டாவதாக!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:மௌலவி அர்ஷத் ஸாலிஹ் மதனி on 9th May 2011
உலகத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். நபி (ஸல்) அவர்கள் மீதும் நபித்தோழர்கள் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதனமும் உண்டாவதாக!