Friday, October 23, 2015

கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கு மீன் நல்லதா?

கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கு மீன் நன்மை பயக்கும் என்பது உண்மைதான். அதில் ஒமேகா 3, 6 ஆகியன இருப்பதால் நல்லது. ஏனெனில் இவை இரத்தக் குழாய்களில் அழற்சியைக் குறைத்து,

கொழுப்பு படிவதைத் தடுக்க உதவுகின்றன. இதனால் மாரடைப்பு பக்கவாதம் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புக் குறைகிறது.

வாரத்தில் இரண்டு நாட்களுக்காவது 3 முதல் 5 அவுன்ஸ் அளவிற்கு குறையாத மீன் சாப்பிடுவது அவசியம் என அமெரிக்க இருதய

சங்கம் கூறியுள்ளது. இருதய நோய் உள்ளவர்கள் மேலும் அதிகமாக உண்ண வேண்டும்.

குழந்தைகள் தனியாகத் தூங்க சரியான வயது

‘என் மகளுக்கு 16 வயதாகிவிட்டது. மாடர்னாக உடை அணிகிறாள். பொது அறிவு விஷயங்களில் தேறியிருக்கிறாள். விஞ்ஞானம், இலக்கியம் எல்லாம் பேசுகிறாள். ஆனால் தனியாக அவளுக்கான படுக்கை அறையில் படுப்பதில்லை. குழந்தைபோல் எங்களுடனே இரவிலும் ஒட்டிக்கொள்கிறாள்’ என்று குறைபடும் தாய்மார்கள் ஏராளம்.

தாயின் வயிற்றில் இருந்து இந்த உலகுக்கு அறிமுகமாகும் குழந்தை, தாயின் அருகாமைக்குத்தான் ஏங்கும். தாய் தன் அருகில் இருப்பதை அங்கு இங்கு திரும்பிப் பார்க்க முடியாவிட்டாலும் வாசனை மூலமும், தொடுதல் மூலமும் தாயை உணர்ந்துகொள்கிறது. தாயின்

பள்ளிக் குழந்தைகளுக்கு அஜீரணம் ஏற்படுவது ஏன்?

பெரும்பாலும் பள்ளி செல்லும் குழந்தைகள் 6 முதல் 7 மணிக்குள்ளாக காலை உணவை சாப்பிட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அந்த நேரத்தில் வயிறு பசிப்பதில்லை என்று நிறைய குழந்தைகள் சாப்பிடாமல் செல்கிறார்கள். பெற்றோரும் குழந்தை சாப்பிட மறுக்கிறது என்று நினைத்து அவர்கள் சாப்பி டாமல் சென்றாலும் கண்டு கொள்வதில்லை.

ஆனால் காலை உணவுதான் அந்த நாள் முழுவதும் உடல் இயக்கத்துக்கு தேவையான சக்தியை வழங்குகிறது. மூளையும், உடலும் சிறப்பாக இயங்க உதவுகிறது. காலை உணவு சாப்பிடாவிட்டால் வயிற்றில் எரிச்சல்

தேங்காய் எண்ணெயில் வாய் கொப்பளிக்கலாமா?

எண்ணெய்களை கொண்டு வாய் கொப்பளித்தால் நுண்ணுயிரிகள் வெளியேறி வாய் ஆரோக்கியம் மட்டுமின்றி, உடல் ஆரோக்கியமும் மேம்படும். இதுவரை நல்லெண்ணெய்யில் மட்டுமே வாய் கொப்பளித்து வந்தோம், ஆனால் தேங்காய் எண்ணெயிலும் வாய் கொப்பளிக்கலாம். தேங்காய் எண்ணெயில் வாய் கொப்பளிப்பதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது.

பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, வாய் துர்நாற்றம் நீங்கும். ஈறுகளில் இரத்தக்கசிவு பிரச்சனையை சரிசெய்யும். பற்களில் ஏதேனும் கறை இருந்தால் தேங்காய் எண்ணெயால் வாய்கொப்பளிப்பதன் மூலம் பற்கள் வெண்மையாகும். டாக்ஸின்கள் வெளியேற்றப்பட்டு, சருமம்

பொரிப்பதற்கு ஏற்ற எண்ணெய் எது?

சாதாரண வெப்ப நிலையில் நல்லது என்று சொல்லப்படும் ஆலிவ் ஆயில், கனோலா எண்ணெய், சூரியகாந்தி, சோளம் போன்றவை சூடாக்கும்போது ஆரோக்கியமற்றதாக மாறிவிடுகிறது. எனவே அவை பொரிப்பதற்கு ஏற்றவை அல்ல.

ஒரு முறை பொரிக்க உபயோகித்த எண்ணெயில் மீண்டும் பொரிப்பதால் தோன்றும் நச்சுப்பொருட்கள் இருதயக் குழாய்களில் கொழுப்பு படிவதை அதிகமாக்குகிறது. எனவே ஒரு முறை சூடாக்கிய அத்தகைய

பச்சையாக சாப்பிட வேண்டிய சத்து நிறைந்த உணவுகள்

உணவுப் பொருட்களை பச்சையாக, அதாவது வேக வைக்காமல் அப்படியே சாப்பிடுவதன் மூலம் அதில் உள்ள முழு ஊட்டச்சத்துக்களையும் பெற முடியும்.

• ப்ரோக்கோலி பச்சையாக சாப்பிடுவதன் மூலம், அதில் உள்ள மைரோசைனேஸ் என்னும் நொதி, கல்லீரலில் புற்றுநோயை உண்டாக்கும் கார்சினோஜென்களை வெளியேற்றிவிடும். மேலும் ப்ரோக்கோலியை வேக வைத்து சாப்பிட்டால், அந்த நொதிகள் செயலிழக்கப்படும். எனவே ப்ரோக்கோலியை அவ்வப்போது பச்சையாக சாப்பிடுங்கள்.

• பூண்டுகளை பச்சையாக மென்று சாப்பிடும் போது, அதில் உள்ள

தலைவலியைத் தூண்டும் உணவுகள்

ஒருவருக்கு உடலில் ஏற்படும் வலிகளிலேயே மிகவும் தொல்லை தரக்கூடிய வலி தான் தலைவலி.

ஒருசில உணவுகளை உட்கொண்டாலும், தலைவலியானது அதிகரிக்கும். மேலும் அந்த உணவுகள் அனைத்தும் அனைவருக்கும்

தலைவலியை தூண்டும் என்று சொல்ல முடியாது. ஒரு குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் தான் அப்பொருட்கள் தலைவலியை
உண்டாக்கும்.

சாக்லெட்டைப் பார்த்தாலே அனைவருக்கும், அதை சாப்பிட வேண்டுமென்று மனமானது குதூகலப்படும்.

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...