Tuesday, December 10, 2013

சர்க்கரை நோய்க்கு ஒட்டகப்பால் சிறந்த மருந்து

இந்தியாவில் சர்க்கரை நோயாளிகள் பற்றிய விபரங்களை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி. எம்.ஆர்.) சேகரித்துள்ளது. அதன்படி, இந்தியாவில் 6.2 கோடிப் பேர் (62 மில்லியன்) சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நகரங்களில் வாழ்வோரில் 11 சதவிகிதம் பேருக்கும், கிராமங்களில் வாழ்வோரில் 3 சதவிகிதம் பேருக்கும் சர்க்கரை நோய் உள்ளது. மொத்த செலவில் 2.1 சதவிகிதம் இந்நோய்க்கான மருத்துவத்துக்கு செலவிடப்படுகிறது.

காஸ்ட்லி டிஸீஸ் அதாவது, பணக்கார நோய் என்று குறிப்பிடுகின்றனர். இதற்கான மருந்து, மாத்திரைகளின் விலை, மிகவும் அதிகம். 2025-ம்

ஆரஞ்சு பழத்தில் உள்ள சத்துக்கள்

ஆரஞ்சுபழங்கள் இயற்கையின் அருட்கொடையாகும். பழங்கள்தான் மனிதர்களுக்கு சமைக்காத உணவு. நன்கு கனிந்த பழங்களில் மனிதனுக்குத் தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களும் நிறைந்துள்ளன.

நோயின் பிடியில் பாதிக்கப்பட்டவர்களும், நீண்ட ஆரோக்கியத்தை பெற விரும்புகிறவர்களும் கண்டிப்பாக தினமும் பழங்களை சாப்பிட வேண்டும். ஆரஞ்சு பழத்தில் உடலுக்குத் தேவையான அனைத்து உயிர்ச்சத்துக்களும் நிறைந்துள்ளன.

100 கிராம் எடை கொண்ட பழத்தில் உள்ள சத்துக்கள்:

சீதாப்பழம் மருத்துவ பலன்கள்

கூழான சதைப் பகுதியும், நறுமணத்துடன் கூடிய இனிப்பு சுவையும் கொண்டது சீதாப்பழம். வெப்ப மண்டல பகுதிகளின் ருசியான கனிகளில் இதுவும் ஒன்று. சீதாப்பழத்தில் அடங்கியுள்ள அத்தியாவசிய சத்துக்களை பார்க்கலாம்..

* தென் அமெரிக்காவின் ஆண்டீஸ் பள்ளத்தாக்குப் பகுதிகளான பெரு, ஈக்வடாரை தாயகமாகக் கொண்டவை சீதாப்பழம். பச்சை மற்றும் மஞ்சள் கலந்த நிறங்களில் இவ்வகை கனிகள் இருக்கும்.

இதன் தோற்பரப்பு கடினமான வரிகளைக் கொண்டதுபோல் காணப்படும் என்றாலும் லேசான அழுத்தம் கொடுத்தாலே கனியின் சதைப் பகுதியை சுவைத்து உண்ணும் அளவுக்கு நெகிழ்ந்து விடும்.

சீதாப்பழத்தின் தாவர குடும்பம் அன்னோ நேசியே. இதன் அறிவியல்

குடைமிளகாய் மருத்துவ பலன்கள்

கலர் கலராய் தெரியும் குடை மிளகாய், பார்க்க மட்டும் இல்லேங்க ஆரோக்கியத்திலும் அபாரமானது! கொலாஸ்ட்ரால், நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதோடு ப்ராஸ்டேட் புற்றுநோயை தடுக்கும் ஆற்றலும் கொண்டது. குடைமிளகாய், நம் நாட்டு உணவை ருசிப்படுத்த வெளி நாட்டில் இருந்து கடல் கடந்து வந்தது.

சைனீஸ் உணவுகளில் ருசிக்கும், அழகுக்கும், ஆரோக்கியத்திற்கும் சேர்க்கப்படும் இந்த காய்கறி வகைக்கு இப்போது இந்தியாவிலும் வரவேற்பு மிக அதிகம். இப்போது இந்திய பாரம்பரிய உணவுகளிலும் பச்சை, மஞ்சள், சிவப்பு நிறங்களில் கலந்து காணப்படுகிறது. பொதுவாகவே உணவு என்றாலே உப்பு, காரம், புளிப்பு போன்ற சுவையை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

காரத்திற்காக பச்சை மிளகாய் சேர்க்கப்படுவதுண்டு. அந்த அளவுக்கு

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...